அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 1 March 2021

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் நமது ஊராட்சி மன்றத்தால் தொடங்கப்பட்ட அரபி ஒலியுல்லா பள்ளிகளின் மதிய நேர சத்துணவுத் திட்டத்திற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து கீரை உற்பத்தி செய்யப்பட்டு இன்று பள்ளிகளில் சத்துணவு திட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் துணைத்தலைவர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் முன்னிலையில் சத்துணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது...என்றும் மக்கள் பணியில்...V. மீரான் ஒலிஊராட்சி மன்ற தலைவர்புதுவலசை


Sahab appakutty

No comments:

Post a Comment