லுக்மான் ( அலைஹிஸ்ஸலாம் ) அவர்கள்;
தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்!
எனதருமை மகனே!
1. நீ தொழுகையில் இருந்தால்,
உன் உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்!
2. நீ உணவில் இருந்தால்,
உன் வயிற்றைப் பாதுகாத்துக் கொள்!
3. நீ பிறர் வீட்டில் இருந்தால்,
உன் கண்களைப் பாதுகாத்துக் கொள்!
4. நீ மனிதர்கள் முன் இருந்தால்,
உன் நாவைப் பேணிக் கொள்!
எனதருமை மகனே!
இரு விஷயங்களை மறந்து விடாதே!
1. அல்லாஹ்.
2. மரணம்.
எனதருமை மகனே!
இரு விஷயங்களை மறந்து விடு.
1. நீ பிறருக்கு செய்த உதவி.
2. உனக்கு பிறர் செய்த கெடுதி.
தஃப்ஸீர் இப்னு கஸீர்.
No comments:
Post a Comment