தேதி:-(26/10/2023)
அஸ்ஸலாமு அலைக்கும் நமதூர் ஜமாத்தை சேர்ந்த தங்க தராசு வீட்டு மர்ஹூம் அபுத்தாலிபு அவர்களின் மகளும் மர்ஹூம் அலி அக்பர் அவர்களின் மனைவியும் (சிக்கலார்) என்ற செய்யது இபுராஹிம் மற்றும் ஹாஜா மைதீன் ஆகியோரின் மாமியாருமான உசைனா பீவி அவர்கள் வஃபாத்தாஹிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸாவின் நல்லடக்கம் இன்று காலை 10.00 மணியளவில் நமதூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரியபடுத்திக்கொள்கின்றோம்
No comments:
Post a Comment