அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 1 January 2013

மக்கள் வெள்ளத்தில் நசுங்குண்டு 60பேர்பலி மேலும் 200பேர் காயம்


January 2 | Posted by EU Reporter | News

images (50)ஐவரிகோஸ்டின் தலை நகர் அபிட்ஜானிலுள்ள அரங்கில் புது வருட கொண்டாட்டங்களுக்காக திரண்ட பெரும் தொகையான மக்கள் வெள்ளத்தில் நசுங்குண்டு 60பேர்பலி மேலும் 200பேர் காயமடைந்துள்ளனர்.
தலை நகர் அபிட்ஜானில்  புது வருட கொண்டாட்டங்களுக்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கொன்றில்  நடு நிசியில் திரண்ட பெரும்தொகையான மக்கள் அங்கு புது வருட ப்பிறப்பை வரவேற்பதற்காக வானவேடிக்கைகள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கத்தினால் சிக்குண்டு சிறுவர்கள் வயோதிபர்கள் அடங்களாக 60பேர் பரிதாபமாக மூச்சித்திணறி உயிரிழந் துள்ளனர் மேலும் 200பேர் வரை காயமடைத நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ உயரதிகாரிஒருவர்  தெரிவித்துள்ளார்.

muslimcn. thanks

No comments:

Post a Comment