அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 3 January 2013

இணைய வழியில் முதல் தகவல் அறிக்கை-ஷிண்டே



ஜனவரி 04, 2013  at   12:39:42 PM
 
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த, முதல் தகவல் அறிக்கைகளை இணைய வழியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று காலை தொடங்கிய, மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், பெருகி வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஷிண்டே கூறினார்.

puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment