அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 25 January 2013

ஜப்பானில் பூகம்பம்: மக்கள் பீதி


ஜப்பானில் பூகம்பம்: மக்கள் பீதி
January 25, 2013  08:32 pm
ஜப்பானில் இன்று அதிகாலை பூகம்பம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஜப்பானின் நிமுரோ நகரில் இருந்து 22 கி.மீ. தென்கிழக்கில் இன்று அதிகாலை 6.34மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 பதிவானது என்று அமெரிக்க  புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. உறக்கத்தில் இருந்த மக்கள் பூகம்பத்தை உணர்ந்து,பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள்  குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

thamilan. thanks

No comments:

Post a Comment