அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 16 February 2013

தென்கிழக்கு அரபிக்கடலுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்தது: 2 நாள் மழை நீடிக்கும்


சென்னை, பிப்.16-
 
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
 
லட்சத்தீவு பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தென்கிழக்கு அரபிக்கடலுக்கு நகர்ந்து நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
 
நேற்று தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. நீலகிரியில் 5 செ.மீ. மழையும், எண்ணூர், மகாபலிபுரத்தில் 2 செ.மீ. மழையும், தாம்பரம், மீனம் பாக்கம், கிண்டி, மயிலாப்பூர், குன்னூரில் 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
 
இவ்வாறு ரமணன் கூறினார்.

maalaimalar thanks

No comments:

Post a Comment