அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 4 February 2013

வங்கதேசத்தில் தீ விபத்து: 500 பேர் வீடுகளை இழந்து தவிப்பு!


on 04 February 2013.

வங்கதேசம், தலைநகர் டாக்காவின் ஷன்டிடவுன் பகுதியில் உள்ள 'அகர்கான்' எனும் இடத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அகர்கானில் ஏற்பட்ட தீ ஷன்டிடவுன் முழுக்க பரவியது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேரத்திற்கும்...

மேல் போராடித் தீயை அணைத்தனர். இதில் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாயின. பதட்டம் அடைந்த மக்கள் தங்கள் உடைமைகளுடுன் தப்பி ஓடினர். பகல் நேரம் என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை. இதில் 500 கும் மேற்ப்பட்டோர் வீடுகளை இழந்தனர்.


வீடுகளை இழந்தவர்கள் தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த உடைமைகளையும் வீடுகளையும் இழந்து வீதியில் நிற்பதாக புலம்பினார்கள். வங்க தேச அமைச்சர் ஜஹாங்கீர் கபீர் நானக் இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

News : Source

eutamilar thanks

No comments:

Post a Comment