புதுடெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
மார்ச் 26, 27-ம் தேதிகளில் பிரேசில், ரஷ்யா,
இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்
பங்குபெற செல்லும்போது ஐக்கிய அரபு நாடுகளுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் செல்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்கிறார். இதற்கு முன் கடந்த 1981-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்கிறார். இதற்கு முன் கடந்த 1981-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.
.inneram. thanks
No comments:
Post a Comment