அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 30 March 2013

பெண்களுக்கான அவசர கால தொலைபேசி எண் 181 - மத்திய அரசு அறிவிப்பு!!



பெண்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு 181 என்ற அவசர உதவி இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. டெல்லியில் 23 வயது மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான அவசர உதவி இலவச தொலை பேசி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல், நாடு முழுவதும் பெண்களுக்கான அவசர கால தொலைபேசி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாகவும் கபில்சிபல் கூறினார்.
இதற்கு முன் அவசர உதவி எண்ணாக 167 அறிவிக்கப்பட்டது. பிறகு எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் 181 என மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே எண்ணை பயன்படுத்தவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இந்த எண் ஒதுக்கப்பட்ட பிறகு மாநில அரசுகள் இதற்கான மையத்தை அமைக்கும்.


thangamonline thanks

No comments:

Post a Comment