அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 25 March 2013

95 பேருடன் ஆஸ்திரேலியா நோக்கி வந்தவர்களின் படகு கடலில் கவிழ்ந்தது - இருவர் நீரில் மூழ்கி பலி!


www.thedipaar.com
ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடி வந்தவர்களின் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் இருவர் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.  பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைய வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதுபோல 95 பேருடன் புகலிடம் நாடி வந்தவர்களின் படகு கிறிஸ்துமஸ் தீவு அருகே கடலில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரில் தத்தளித்த 93 பேரை மீட்டனர்.
இருவர் நீரில் மூழ்கி இறந்தனர். காப்பாற்றப்பட்டவர்களில் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். புகலிடம் நாடி வந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.
nk

thedipaar thanks

No comments:

Post a Comment