அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 26 March 2013

சவூதியில் இணையதள செய்தி சேவைகளை தடை செய்ய நடவடிக்கை



சவூதியில் இணையதள செய்தி சேவைகளை தடை செய்ய நடவடிக்கை

March 26, 2013  03:30 pm

சவுதி அரேபியாவின் தொலைத் தொடர்புத் துறையின் சட்டப்பிரிவு,இணையதளச் செய்தி சேவைகளான ஸ்கைப், வைபர், வாட்ச்அப் போன்ற வலைத்தளங்களை கண்காணிப்பதற்கு மறுப்பு தெரிவித்தால், அவை தடை செய்யப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதற்கான காரணத்தை அரசு வெளியிடவில்லை.

இந்த நிறுவனங்களுக்கு, சவூதி அரசு ஒரு வாரம், கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் சவூதி மக்களோ இந்தத் தலையீட்டால், தங்களின் தகவல் தொடர்பு தடைப்படும் என்று கருதுகின்றனர்.

இதுதொடர்பாக சவூதி சைட் என்ற வலைப்பக்கத்தினை நடத்தி வரும் அஹமத் ஓமரான் கூறுகையில்,

தொலைத்தொடர்புத் துறை அரசின் உத்தரவுக்கு அடிபணியலாம். ஏனெனில், இது மக்களுக்குத் தொல்லையாக இருந்தாலும், இந்தக் கம்பெனிகளின் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் அதிக வருமானம் ஒரு காரணமாக இருக்கக்கூடும்என்கிறார்.

தொலைத்தொடர்புத் துறையே இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளன.


/thamilan. thanks

No comments:

Post a Comment