அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 31 March 2013

சீனா: ஓரினச் சேர்க்கையால் மாணவர்களிடையே தொற்றும் பல்வினை நோய்கள்

[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 
தவறான, பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் ஏற்படும் எச்.ஐ.வி. கிருமித்தொற்று, உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் தோன்ற காரணமாகி விடுகிறது.  சீனாவை சேர்ந்த ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியிருப்பது முதன்முதலாக 1985-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.அதிலிருந்து, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது.  கடந்த (2012) ஆண்டில் மட்டும் இந்நோயிற்கு 18 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 15-24 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் என சுகாதாரத் துறை கூறியுள்ளது.

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் சீனாவில் தற்போது உள்ளனர்.  கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்து 700 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தாக்கம் ஏற்பட்டுள்ளது பரிசோதனையின் மூலம் தெரிய வந்தது.

இவர்களில் 64.8 சதவீதம் மாணவர்கள் ஓரினச் சேர்கையின் விளைவாக, இந்த நோய் தொற்றிற்கு உள்ளாகியிருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார மற்றும் குடும்ப கட்டுப்பாடுத் துறை அதிகாரி யு ஜிங்ஜின் தெரிவித்துள்ளார்.

.newsonews thanks

No comments:

Post a Comment