ஆம்பூர் அடுத்த அகரம் தோலபள்ளியை
சேர்ந்தவர் ராமன் பழ வியாபாரி. இவருக்கு 1994ம் ஆண்டு திருமணம் நடந்தது. 10 வயதில்
ஒரு மகள், 9 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில்
புகார் ஒன்று அளித்தார்.
அதில் எனது கணவர் தினமும் செக்ஸ்
உறவுக்கு அழைக்கிறார். 2 மகள்கள் வீட்டில் இருப்பதால் இதற்கு மறுத்தேன். இதனால்
எனது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். உறவுக்கு மறுத்ததால் தினமும்
துன்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். போலீசார் இது
தொடர்பாக வழக்கு செய்து ராமனை கைது செய்தனர்.
news nakkheeran thanks
No comments:
Post a Comment