அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 28 April 2013

மெக்ஸிகோ சிறைச்சாலையில் கலவரம் 13 பேர் பலி!


on 28 April 2013.

மெக்ஸிகோ San Luis Potosi மாநிலத்தில் உள்ள, லா பிலா சிறைச்சாலையில் நேற்று கைதிகளின் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர், வீட்டு உபயோகத்திற்காக செய்யப்பட கத்திகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது.

ஆயினும், காவல்துறை தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகத் தெரிகின்றது. சிறைச்சாலைகளில் அளவுக்கு மேற்பட்ட கைதிகள் இருப்பதால், போதை மருந்துக் கும்பல்களிடம் இதுபோன்ற சண்டை சச்சரவுகள் அடிக்கடி எழுகின்றன என்றும், சில சிறைச்சாலைகள் இத்தகைய கைதிகள் கும்பல்களால் நிர்வகிக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று நடந்த சண்டையில் 11 பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கைதிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதுவே இதற்கு முக்கிய காரணம் என்றும், இந்த செயல்பாடுகள் மாற்றப்பட்டால்தான் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்றும் அந்நாட்டின் மனித உரிமைக் கழகங்கள் தெரிவிக்கின்றன.

News :Source

eutamilar. thanks

No comments:

Post a Comment