அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 16 April 2013

பப்புவா நியூகினியாவிலும் கடும் நிலநடுக்கம்

[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013
பசிபிக் கடலில் அமைந்துள்ள பப்வா நியூகினியா நாட்டில் பௌகன்வில்லே தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவானது. அதிக எரிமலை குமுறல்களும், பூகம்பமும் நடக்கக்கூடிய இப்பகுதியை 'ரிங் ஆப் பையர்' என்று அழைக்கப்படுவர். பௌகன்வில்லே தீவுப்பகுதியில் இருந்து 125 கிலோ மீற்றர் தென்மேற்கே 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதில் பாதிப்பு குறித்த எந்த செய்திகளும் வரவில்லை. மேலும் சுனாமி குறித்த எச்சரிக்கையும் விடப்படவில்லை என்று அமெரிக்கா பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'ரிங் ஆப் பையர்' பகுதியில் உள்ள டெக்டோனிக் பாறைதட்டுகளில் ஏற்படும் உராய்வின் காரணமாக வறுமை நாடான இந்த பப்புவா நியூகினியா இது போன்று பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கின்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று ரிக்டர் அளவில் 7.8 அளவிலான கடுமையான பூகம்பம் ஈரானை தாக்கியது. இதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்தியாவின் வடமாநிலங்களில் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

newsonews thanks

No comments:

Post a Comment