தென்கொரியா
பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, எந்திர கோளாறு
ஏற்பட்டது. அதையடுத்து ஹெலிகாப்டர் பைலட், எமர்ஜென்சி லேன்டிங் செய்ய முயன்றபோது
ஹெலிகாப்டர் தென் கொரியா பகுதிக்குள் தரையில் மோதியது. தென் கொரியாவில் உள்ள
அமெரிக்க ராணுவ முகாம் செய்தித் தொடர்பாளர் இந்த விபத்தை உறுதி
செய்துள்ளார்.
Marine
Super Stallion CH-53E ரக ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானது என கூறியுள்ள அவர், அதில்
பயணம் செய்த 21 பேரும் உயிர் தப்பினர் என்றார். எல்லையருகே ஹெலிகாப்டரில் கோளாறு
ஏற்பட்ட நிலையில், வட கொரிய எல்லைக்கு உள்ளே ஹெலிகாப்டர் சென்றிருந்தால், உடனே
சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கும். தென் கொரியாவில் உள்ள அமெரிக்க முகாம்களில் மொத்தம்
28,000 அமெரிக்கர்கள் உள்ளனர்.
News : Source
/eutamilar thanks
No comments:
Post a Comment