அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 29 May 2013

சவுதி அரேபியாவில் திருட்டுத்தனமாக மதுமானம் தயாரித்த 2 இந்தியர்களுக்கு 50 சவுக்கடி.


www.thedipaar.com

சவுதி அரேபியாவில் மதுவிலக்கு அமலில்
இருக்கிறது. அங்கு மதுபானம் அருந்துதல், அதை தயாரிப்பது, ரகசியமாக விற்பது சட்டவிரோதமாகும். இந்நிலையில் அங்குள்ள ஜெட்டாவில் வசிக்கும் 2 இந்தியர்கள் மதுபானத்தை திருட்டுத்தனமாக தயாரித்து விற்பதாக புகார் கூறப்பட்டது. இவர்கள் வசித்த இடத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 4 பேரல் மதுபானத்தை கைப்பற்றி 2 பேர் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ஜெட்டா மாவட்ட கோர்ட்டு நீதிபதி விசாரித்து 2 இந்தியர்களுக்கும் தலா 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், 50 சவுக்கடி கொடுக்கவும் தீர்ப்பளித்தார். அத்துடன் தண்டனை காலம் முடிவடைந்ததும் இருவரையும் நாடு கடத்தவும் உத்தரவிட்டார். ஆனால் தண்டனை பெற்ற 2 பேரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.


.thedipaar thanks

No comments:

Post a Comment