[செவ்வாய் - 28 மே-2013 - | |
மீன் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 45 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி வரை திருவள்ளூர் வரையில் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி இந்த தடை அமலுக்கு வந்தது. அன்று முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் உயர் ரக மீன்கள் வரத்து குறைந்து மீன்கள் விலையும் அதிகரித்தது. 45 தடை காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். இதற்காக படகுகளையும், வலைகளையும் பழுதுபார்த்து வர்ணம் தீட்டி வருகிறார்கள். கன்னியாகுமரியில் வருகிற 31-ந் தேதி மாதா வணக்க திருவிழா நடப்பதால் திருவிழா முடிந்து கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் 3-ந் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். | |
காணொளி செய்திகள் tamilantelevision thanks |
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Tuesday 28 May 2013
தமிழகத்தில் விசைப்படகு மீனவர்களின் 45 நாள் தடை காலம் நாளையுடன் முடிகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment