அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 2 May 2013

6 மாத குழந்தையை கற்பழித்தவருக்கு விஷ ஊசி போட்டு மரணதண்டனை நிறைவேற்றம்


[ வியாழக்கிழமை, 02 மே 2013, 08:11.13 மு.ப GMT ]
அமெரிக்காவிலுள்ள ஓகியோ பகுதியில் அமைந்துள்ள லூக்காஸ்வில்லே என்ற பகுதியை சேர்ந்த ஸ்டீவ்சுமித்(வயது 46) என்பவர் தனது தோழி ஒருவரின் 6 மாத குழந்தையை கற்பழித்து கொலை செய்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்பொழுது ஸ்டீவ்சுமித் கூறுகையில், குடிபோதையில் இவ்வாறு செய்துவிட்டேன், வேண்டுமென்றே நான் இந்த கொலை செய்யவில்லை. எனவே எனக்கு மரண தண்டனை விதிக்ககூடாது என்று வாதாடினார்.
ஆனால் அதனை ஏற்காத நீதிபதி, அவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தீர்ப்பளித்துள்ளார். இதனையடுத்து அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஸ்டீவ் சுமதித்துக்கு 21 வயதில் மகள் இருக்கிறார். தந்தையை மரண தண்டனை அறைக்கு அழைத்து சென்றபோது அவரது மகள் கதறி அழுத சம்பவம் பார்ப்பவர் மனதை உருக வைத்தது

.newsonews thanks

No comments:

Post a Comment