அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 25 June 2013

நான் விமர்சிக்க துவங்கினால் பா.ஜ.க தலைவர்களுக்கு சிக்கல் – நிதீஷ் எச்சரிக்கை!

25TH_NITISH_KUMAR_846766f

பாட்னா:நான் விமர்சிக்க துவங்கினால் பா.ஜ.க தலைவர்கள் பலருக்கு சிக்கல்
ஏற்படும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். பா.ஜ.கவின் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரக் கமிட்டி தலைவராக நரேந்திரமோடி தேர்வுச்செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதாதளம் விலகியது.மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பீகார் சட்டப்பேரவையில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திலும் நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் அரசு வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் ஆட்சியில் பங்கை இழந்துள்ள பா.ஜ.க தலைவர்கள் கடுப்பில் ஆழ்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடாக, நிதீஷ்குமாரையும், ஐக்கிய ஜனதா தளத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாட்னாவில் இது குறித்து கருத்து தெரிவித்த நிதீஷ்குமார் கூறியது:நான் வாய் திறந்தால் பா.ஜ.க தலைவர்கள் பலர் சிக்கலில் மாட்டுவார்கள் என்றார்.
news .thoothuonline thanks

No comments:

Post a Comment