அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 25 June 2013

ஆப்கானீஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என பாதுகாப்பு படையினர் த்ஹெரிவித்துள்ளனர்.

இன்று காலை 3க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள், அதிபர் மாளிகை நுழைவாயில் அருகே வந்து திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், திருப்பி தாக்குதல் நடத்தியதில், அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், இந்த தாக்குதலில், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ காயம் துவும் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு உடனடியாக தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதலில் பங்கேற்ற ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்துள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம், நேடோ கூட்டுபடை தலைமைக் காரியாலயம் என்பனவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

news 4tamilmedia thanks

No comments:

Post a Comment