அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 25 July 2013

த.மு.மு.க. நிர்வாகி மீது வழக்குப் பதிவு


First Published : 25 July 2013 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மலேசியா மண்டலப் பொறுப்பாளர் பீர்முகம்மது செவ்வாய்க்கிழமை ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிறரை புண்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்து வருபவர் மைதீன் மகன் பீர்முகம்மது (40). இவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மலேசியா மண்டலப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளிவாசல் தாக்கப்பட்டது தொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, தகாத வார்த்தைகளால் பேசினாராம். 
 எனவே இவர் மீது கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

dinamani thanks

No comments:

Post a Comment