அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

ஜெ., ஜாமீன் மனு : 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜெ., ஜாமீன் மனு : 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் கோரி நேற்று மனுதாக்கல் செய்திருந்தார்.  அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கில் ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிடவி ல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கால அவகாசம் கேட்டதால்,  வழக்கு விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.  

nakkheeran thanks

No comments:

Post a Comment