ஜெ., ஜாமீன் மனு : 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் கோரி நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிடவி ல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
nakkheeran thanks
கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் கோரி நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிடவி ல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
nakkheeran thanks
No comments:
Post a Comment